நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், கடவுள் எவ்வாறு இருக்கிறார் என்பதை நாம் நினைவுகூரும் போது, அது நம்மை சோதனைகளில், விடாமுயற்சியுடன் இருக்கவும், காயங்கள் மற்றும் தவறான செயல்களில் இருந்து மீண்டு வரவும் செய்கிறது.
கடினமான காலங்களில் தம்மைச் சார்ந்து இருக்க முடியும் என்பதைத் தம் பிள்ளைகள் எப்போதும் அறிந்திருப்பதைக் கடவுள் உறுதிசெய்ய விரும்புகிறார், எனவே சோதனைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் ஞானத்தால் விவிலியத்தை நிரப்பினார்.
இறைவன் நம் நம்பிக்கை என்ற அசைக்க முடியாத உண்மையோடு வாழலாம்..!
இதன் மூலம் நான் கற்றுக்கொண்டது இங்கே:
துவண்டுவிடாதே; பொறுமையாக இரு;
இறைவனோடு ஒன்றிப் பிணைந்திருக்க வேண்டும்.
தைரியமாக இருங்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள்.
ஆம், காத்திருங்கள்-அவர் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்!
“ஆகவே, இறைவன் மீதுள்ள நம்பிக்கையை தூக்கி எறியாதே. அது உங்களுக்குக் கொடுக்கும் பெரிய வெகுமதியை நினைவில் வையுங்கள்!…” (எபிரேயர் 10:35)
May 16
Be very careful, then, how you live — not as unwise but as wise, making the most of every opportunity, because the days are evil. —Ephesians 5:15. Living with urgency